For Daily Alerts
Just In
முல்லைப் பெரியாறு அணையில் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அச்சுதானந்தன் அறிவிப்பு
புதிய அணை கட்டுவதற்கு கேரள மக்களைத் திரட்டும் வகையிலும், இந்தப் பிரச்சினையில் மத்திய அரசு உடனடியாக தலையிட வேண்டும் என்று வலியுறுத்தியும் இந்த போராட்டத்தில் அவர் ஈடுபடுகிறாராம்.
முல்லைப் பெரியாறு அணை அருகே வண்டிப்பெரியாரில், சப்பத் என்ற இடத்தில் அவர் நாளை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளார். அதன் பின்னர் 8ம் தேதி கொசத்சியில் மனித சுவர் அமைக்கும் போராட்டத்திலும் அவரது கட்சி ஈடுபடுகிறது.
English summary
Former Kerala CM VS Achuthanandan will observe a one day fast tomorrow at Mullaperiyar to mobilise public opinion in favour of Kerala’s demand for a new dam and urgent central intervention.
Story first published: Tuesday, December 6, 2011, 11:08 [IST]