For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

முல்லைப் பெரியாறு அணையில் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அச்சுதானந்தன் அறிவிப்பு

Google Oneindia Tamil News

Achuthananthan
இடுக்கி: கேரள முன்னாள் முதல்வரும், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான வி.எஸ்.அச்சுதானந்தன் முல்லைப் பெரியாறு அணையில் நாளை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்துள்ளார்.

புதிய அணை கட்டுவதற்கு கேரள மக்களைத் திரட்டும் வகையிலும், இந்தப் பிரச்சினையில் மத்திய அரசு உடனடியாக தலையிட வேண்டும் என்று வலியுறுத்தியும் இந்த போராட்டத்தில் அவர் ஈடுபடுகிறாராம்.

முல்லைப் பெரியாறு அணை அருகே வண்டிப்பெரியாரில், சப்பத் என்ற இடத்தில் அவர் நாளை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளார். அதன் பின்னர் 8ம் தேதி கொசத்சியில் மனித சுவர் அமைக்கும் போராட்டத்திலும் அவரது கட்சி ஈடுபடுகிறது.

English summary
Former Kerala CM VS Achuthanandan will observe a one day fast tomorrow at Mullaperiyar to mobilise public opinion in favour of Kerala’s demand for a new dam and urgent central intervention.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X