பொங்கல் கொண்டாட ஏழை மக்களுக்கு பச்சரிசி, வெல்லம், கரும்பு-விஜய்காந்த்
சென்னை: ஏழை, எளிய மக்கள் பொங்கல் கொண்டாடும் வகையில் தேமுதிக சார்பில் பச்சரிசி, வெல்லம், முந்திரிப் பருப்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படும் என்று அக் கட்சியின் தலைவர் விஜய்காந்த் அறிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சமூக நல்லிணக்கத்தைப் போற்றும் வகையில், தேமுதிக, சார்பில் எல்லா பண்டிகைகளையும் கொண்டாடுவது வழக்கம். மக்களிடையே பிளவு மனப்பான்மை மறைந்து, ஒருவருக்கொருவர் ஒன்றுபட்டு வாழும் உணர்வை ஏற்படுத்தவே, இந்த ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.
பணக்காரர்களுக்கு விழா எடுப்பதும், பண்டிகை கொண்டாடுவதும் எளிதாகும். ஆனால், விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், போதுமான வருமானம் இல்லாதவர்களுக்கு, பண்டிகை வந்தால் ஒருபுறம் மகிழ்ச்சியும், மறுபுறம் செலவிற்கு எங்கே போவது என்ற வருத்தமும் ஏற்படுகிறது.
இயன்றதைச் செய்வோம் இல்லாதவர்களுக்கே என்பதை பறைசாற்றும் வகையில், தேமுதிக தலைமை அலுவலகத்தில், வரும் 13ம் தேதி, பொங்கல் விழா கொண்டாடப்படவுள்ளது
இந்த விழாவில் ஏழை, எளிய மக்களுக்கு பச்சரிசி, வெல்லம், முந்திரிப் பருப்பு, ஏலக்காய், கரும்பு, மஞ்சள் ஆகியவை வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications