முல்லைப் பெரியாறு: ஆனந்த் குழுவுக்கு மேலும் 2 மாத அவகாசம்-தமிழகம், கேரளாவுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம

முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக ஆய்வு செய்வதற்காக நீதிபதி ஆனந்த் தலைமையில் ஐவர் குழுவை உச்சநீதிமன்றம் நியமித்திருந்தது. இக்குழுவினர் பெரியாறு அணையின் பலம் குறித்து பல்வேறு துணைக் குழுக்களின் உதவியுடன் ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த ஆய்வுப் பணிகள் இன்னமும் நிறைவடையவில்லை. அதே நேரத்தில் ஆனந்த் குழுவின் பதவிக்காலம் பிப்ரவரி 29-ல் முடிவடைய இருந்தது. இந்நிலையில் முல்லைப் பெரியாறு அணை தொடர்பான ஆய்வு அறிக்கையைத் தாக்கல் செய்ய மேலும் 2 மாதம் கால அவகாசத்தை உச்சநீதிமன்றத்தில் ஆனந்த் குழு கோரியிருந்தது.
இது தொடர்பாக இன்று நடைபெற்ற விசாரணையில் ஆனந்த் குழுவின் கோரிக்கையை ஏற்று அதன் பதவிக் காலத்தை மேலும் 2 மாத காலத்துக்கு உச்சநீதிமன்றம் நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
கண்டனம்
மேலும் தமது ஆய்வு தொடர்பான இடைக்கால அறிக்கையையும் ஆனந்த் குழு தாக்கல் செய்தது. அதில் இந்த விசாரணையின் போது தமிழ்நாடு, கேரள அரசுகள் தங்களுக்கு ஒத்துழைப்பு தரவில்லை என்று ஆனந்த் குழு புகார் கூறியுள்ளது.
இதை சுட்டிக்காட்டி இரு மாநிலங்களுக்கும் கண்டனம் தெரிவித்த உச்சநீதிமன்றம், தமிழ்நாடும் கேரள அரசும் ஆனந்த் குழுவுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
2010 ஆம் ஆண்டு தமிழக, கேரள பிரதிநிதிகளை உள்ளடக்கி நீதிபதி ஆனந்த் குழு அமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications