ஐநாவில் விவாதம்- 'மீண்டும் புலிகள் எழுந்துவிடுவார்கள்'- சொல்கிறது இலங்கை

இலங்கையின் போர்க்குற்றங்களுக்கு எதிராக ஐநா மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தின் மீது இன்று வாக்கெடுப்பு நடந்தது.
அதற்கு முன்னதான பொது விவாதம் இன்று ஐநா மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இன்று தொடங்கியது. 46 நாடுகளின் பிரதிநிதிகள் இந்த விவாதத்தில் பங்கேற்றுப் பேசினார்கள்.
ஒவ்வொரு நாட்டின் பிரதிநிதிக்கும் தலா 3 நிமிடங்கள் இந்த விவாதத்தின் போது ஒதுக்கப்பட்டுள்ளது.
விவாதம் ஆரம்பித்த உடன், தங்கள் தரப்பு விளக்கத்தை இலங்கை அளித்தது.
இந்த தீர்மானத்துக்கு அவசியமில்லை என்றும், இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், மீண்டும் இலங்கையில் புலிகள் எழுச்சி பெறுவார்கள் என்றும் இலங்கை கூறியுள்ளது.
மேலும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை தீவிரமாக அமல்படுத்த இருப்பதாகவும், அதற்கு ஆதரவும் அவகாசமும் தேவை என்றும் இலங்கை கோரியது.
இலங்கையின் விளக்கத்துக்குப் பிறகு உறுப்பு நாடுகளின் விவாதம் தொடங்கியது. ஒவ்வொரு நாடும் தாம் ஏன் இந்த தீர்மானத்தை ஆதரிக்கிறோம் அல்லது எதிர்க்கிறோம் என்பதற்கான காரணங்களை சுருக்கமாகக் கூறினர்.
இலங்கைப் பிரச்சினை குறித்து பெரிதாகத் தெரியாத 8 நாடுகள் நடுநிலை வகிப்பதாகக் கூறிவிட்டன.
-
பாடகி சுஜாதா மோகனுக்கு இருக்கும் பிரச்சனை.. யாராவது உதவுங்க! ஏ.ஆர் ரகுமான் சகோதரி உருக்கமான வேண்டுகோள் -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்.. விலகிய கையோடு அதிமுக கூட்டணியில் ஐக்கியம்.. யாருனு பாருங்க -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
தங்கத்தை அடகு வைத்து.. அந்த பணத்தில் புதிதாக தங்கம் வாங்கலாமா? மிக ஈஸியாக விளக்கிய ஆனந்த் சீனிவாசன் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
Thaai Kizhavi OTT: சொன்ன தேதிக்கு முன்பு ஓடிடியில் வந்த தாய் கிழவி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு! ட்விஸ்ட் -
"FCRA சட்டத்திருத்தம் குரூரமானது.. கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களை முடக்க முயற்சி" - திமுக எம்.பி வில்சன் -
திருப்பூரில் அடியோடு மாறப்போகும் பின்னலாடை நிறுவனங்கள்.. ஏற்றுமதியாளர்கள் எடுத்த அதிரடி முடிவு -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள்












Click it and Unblock the Notifications