செக், டிராப்ட்கள் 3 மாதங்களுக்கு மட்டுமே செல்லும்: ரிசர்வ் வங்கி

Subscribe to Oneindia Tamil

RBI
டெல்லி: செக் மற்றும் டிராப்ட்டுகள் ஆகியவை 3 மாதங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்று ரிசர்வ் வங்கி புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

வங்கிகள் வழங்கும் செக்' டிராப்ட்' மற்றும் பே ஆர்டர்'கள் போன்றவை தற்போது 6 மாதங்கள் வரை செல்லும். இந்த நீண்ட அவகாசத்தை பயன்படுத்தி அவற்றை புழக்கத்துக்கு விட்டு முறையற்ற ஆதாயம் அடைந்து வருவதாக புகார்கள் எழுந்தன.

அதைத் தொடர்ந்து, வங்கிகளின் செக் மற்றும் டிராப்ட் போன்றவைகள் இனி 3 மாதங்களுக்கு மட்டுமே செல்லும் என்று, ரிசர்வ் வங்கி உத்தரவிட்டு உள்ளது. ஏப்ரல் 1-ந் தேதி முதல் இந்த உத்தரவு அமலுக்கு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+