செக், டிராப்ட்கள் 3 மாதங்களுக்கு மட்டுமே செல்லும்: ரிசர்வ் வங்கி
Subscribe to Oneindia Tamil

வங்கிகள் வழங்கும் செக்' டிராப்ட்' மற்றும் பே ஆர்டர்'கள் போன்றவை தற்போது 6 மாதங்கள் வரை செல்லும். இந்த நீண்ட அவகாசத்தை பயன்படுத்தி அவற்றை புழக்கத்துக்கு விட்டு முறையற்ற ஆதாயம் அடைந்து வருவதாக புகார்கள் எழுந்தன.
அதைத் தொடர்ந்து, வங்கிகளின் செக் மற்றும் டிராப்ட் போன்றவைகள் இனி 3 மாதங்களுக்கு மட்டுமே செல்லும் என்று, ரிசர்வ் வங்கி உத்தரவிட்டு உள்ளது. ஏப்ரல் 1-ந் தேதி முதல் இந்த உத்தரவு அமலுக்கு வருகிறது.












Click it and Unblock the Notifications