நாஸ்காம் அமைப்பின் புதிய தலைவராக டி.சி.எஸ். சந்திரசேகரன் நாளை பொறுப்பேற்கிறார்
Subscribe to Oneindia Tamil

என்.ஐ.ஐ.டி.யின் நிறுவனரான தற்போதைய தலைவர் ராஜேந்திர பவாரின் பதவிக் காலம் முடிவடைகிறது. இதனால் துணைத் தலைவராக உள்ள சந்திரசேகரன் 2012-2013ம் ஆண்டுக்கான தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
தகவல் தொழில்நுட்பத்துறையும் அவுட்சோர்சிங் துறையும் மிகுந்த சவால்களை எதிர்கொண்டிருக்கும் தருணத்தில் சந்திரசேகரன் பதவியேற்க உள்ளார். குறிப்பாக இந்தியாவுக்கு அவுட்சோர்சிங் கொடுப்பதற்கு அமெரிக்காவில் கடும் எதிர்ப்பு நிலவி வரும் நிலையில் அவரது பணி முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.
இதற்கான முறையான அறிவிப்பு நாளை மாலை வெளியாக உள்ளது.
More From
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications