அலகாபாத்தில் குண்டுவெடிப்பு- 5 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
அலகாபாத்: உ.பி. மாநிலம் அலகாபாத் நகரில் நாட்டு வெடிகுண்டு வெடித்த விபத்தில் 2 குழந்தைகள் உள்பட 5 பேர் கொல்லப்பட்டனர்.
கரேலி என்ற இடத்தில் இந்த சம்பவம் இன்று பிற்பகலுக்கு மேல் நடந்தது. அங்குள்ள ஒரு குப்பைத் தொட்டியில் குண்டு கிடந்ததாக கூறப்படுகிறது.
குப்பை பொறுக்குவோர் அந்த இடத்திற்குச் சென்றபோது குண்டுவெடித்துள்ளது. கொல்லப்பட்ட 5 பேரில் இருவர் குழந்தைகள் ஆவர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications