இறுதிப் போரில் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக கூறுவது முட்டாள்தனமாது: பொன்சேகா
Subscribe to Oneindia Tamil

சிறையில் அடைக்கப்பட்டிருந்த பொன்சேகா விடுதலையான பிறகு தமது விட்டில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, இறுதிப் போரின் போது அப்பாவி பொதுமக்கள் கொல்லப்படவில்லை. போர்க் குற்றம் தொடர்பான எந்த ஒரு கேள்விக்கும் சந்தேகத்துக்கும் பதிலளிக்க தாம் தயாராக இருக்கிறேன் என்றார்.
மேலும் ஐ.நா. உட்பட பல்வேறு சர்வதேச அமைப்புகள் இறுதிப் போரில் 40 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ளது பற்றிய கேள்விக்கு, அதை நான் ஏற்க முடியாது. அப்படிச் சொல்வது முட்டாள்தனமானது என்றார். தமது விடுதலைக்கு நெருக்கடி கொடுத்த சர்வதேச நாடுகளுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் பொன்சேகா கூறியுள்ளார்.
More From
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications