மத்தியில் அரசு செயல்படுதா? என்று மக்கள் கேட்கின்றனர் : ஜெ. பொளேர்!
Subscribe to Oneindia Tamil

சென்னை தலைமைச் செயலகத்தில் பேசிய முதல்வர் ஜெயலலிதா கூறியதாவது:
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு 3 ஆண்டுகாலம் நிறைவு செய்திருக்கிறது. ஆனால் அப்படியான ஒரு அரசு மத்தியில் இருக்கிறதா? என்று பொதுமக்கள் கேட்கும் நிலைதான் இருக்கிறது.
குடியரசுத் தலைவர் தேர்தலில் சங்மாவை நாங்கள் முன்னிறுத்தியுள்ளோம். அனைத்துக் கட்சித் தலைவர்களின் ஆதரவையும் கோரியுள்ளோம். பாஜக உள்ளிட்ட கட்சிகள் ஆதரிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications