பிளஸ்டூ மாணவர் தேர்ச்சியில் 27வது ஆண்டாக விருதுநகரே முதலிடம்!

பிளஸ்டூ தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில் மாணவர் தேர்ச்சியில் விருதுநகர் மாவட்டம் முதலிடத்தைப் பிடித்தது. அந்த மாவட்டத்தில் தேர்வு எழுதியவர்களில் 94.68 சதவீத மாணவ, மாணவியர் பாஸ் ஆகியுள்ளனர். தொடர்ந்து 27வது ஆண்டாக விருதுநகர் மாவட்டம் முதலிடத்தில் இருந்து வருவது சாதனையாகும்.
2வது இடத்தில் தூத்துக்குடியும், 3வது இடத்தில் ஈரோடும், 4வது இடத்தில் மதுரையம், 5வது இடத்தில் நெல்லையும் உள்ளன.
தலைநகர் சென்னைக்கு தேர்ச்சி வரிசையில், 11வது இடமே கிடைத்துள்ளது. கடைசி இடத்தில் அரியலூர் மாவட்டம் உள்ளது.
அனைத்து மாவட்டங்களிலும் தேர்ச்சி அடைந்தோர் எண்ணிக்கை விவரம்:
விருதுநகர் - 94.68
தூத்துக்குடி -94.62
ஈரோடு - 93.35
மதுரை - 93.32
திருநெல்வேலி-93.11
கோவை -91.46
நாமக்கல் - 90.97
கரூர் -90.80
திருப்பூர் - 90.80
சிவகங்கை- 90.58
சென்னை - 90.40
ராமநாதபுரம் - 90.28
தஞ்சை -90.28
தேனி -90.20
கன்னியாகுமரி- 89.46
திண்டுக்கல் -88.36
திருச்சி -87.67
காஞ்சீபுரம் - 85.53
சேலம் - 84.01
புதுக்கோட்டை- 83.56
நாகப்பட்டினம் - 83.37
ஊட்டி -82.87
பெரம்பலூர் - 82.78
திருவள்ளூர் - 81.37
கடலூர் - 81.25
திருவாரூர் - 80.98
தருமபுரி -80.97
வேலூர் - 79.97
திருவண்ணாமலை - 77.58
விழுப்புரம் -77.23
கிருஷ்ணகிரி - 76.99
அரியலூர் - 72.81












Click it and Unblock the Notifications