கேஸ் சிலிண்டர்கள் எண்ணிக்கை 6-ல் இருந்து 9 ஆக உயருகிறது: வீரப்ப மொய்லி
Subscribe to Oneindia Tamil

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மொய்லி, சமையல் எரிவாயு சிலிண்டர் எண்ணிக்கை உயர்வு குறித்த இறுதி முடிவை மத்திய அமைச்சரவை விரைவில் மேற்கொள்ளும் என்றார்.
மானிய விலையிலான சமையல் எரிவாயு சிலிண்டர்கள் எண்ணிக்கையை 6 ஆக மத்திய அரசு குறைத்திருந்தது நாடு முழுவதும் பெரும் கண்டன அலைகளை எழுப்பியிருந்தது.
இந்நிலையில் குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற இருக்கும் சட்டசபை தேர்தல்களைக் கருத்தில் கொண்டு இப்படி ஒரு அறிவிப்பை மத்திய அரசு வெளியிட நேர்ந்திருப்பதாகக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications