கேஸ் சிலிண்டர்கள் எண்ணிக்கை 6-ல் இருந்து 9 ஆக உயருகிறது: வீரப்ப மொய்லி
Subscribe to Oneindia Tamil

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மொய்லி, சமையல் எரிவாயு சிலிண்டர் எண்ணிக்கை உயர்வு குறித்த இறுதி முடிவை மத்திய அமைச்சரவை விரைவில் மேற்கொள்ளும் என்றார்.
மானிய விலையிலான சமையல் எரிவாயு சிலிண்டர்கள் எண்ணிக்கையை 6 ஆக மத்திய அரசு குறைத்திருந்தது நாடு முழுவதும் பெரும் கண்டன அலைகளை எழுப்பியிருந்தது.
இந்நிலையில் குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற இருக்கும் சட்டசபை தேர்தல்களைக் கருத்தில் கொண்டு இப்படி ஒரு அறிவிப்பை மத்திய அரசு வெளியிட நேர்ந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
More From
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications