காவிரியில் நீர் திறப்பு நிறுத்தம்- வானகப் போக்குவரத்து தொடங்கியது!
சத்தியமங்கலம்: தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிடுவதை கர்நாடகா நிறுத்தியதால் இரு மாநில வாகனப் போக்குவரத்து மீண்டும் தொடங்கியுள்ளது.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி கடந்த புதன்கிழமையன்று காவிரியில் நீரை திறந்துவிட்டது கர்நாடகா. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவின் மண்டியா மற்றும் மைசூர் மாவட்டங்களில் கடும் போராட்டம் நடைபெற்றது.
இதனால் ஈரோடு மாவட்டத்திலிருந்து கர்நாடகா செல்லும் பேருந்துகள், லாரிகள் பண்ணாரி சோதனைச் சாவடியில் நிறுத்தப்பட்டன. மேட்டூரிலிருந்து மாதேஸ்வரன் மலைப்பகுதி வழியான போக்குவரத்தும் ஊட்டி வழியான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
இதனால் கடந்த 5 நாட்களாக இரு மாநிலங்களிடையேயான வானகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்று காவிரியில் நீர் திறப்பதை நிறுத்திவிட்டதாக கர்நாடகா முதல்வர் அறிவித்ததையடுத்து போராட்டங்களும் விலக்கிக் கொள்ளப்பட்டன. இதையடுத்து நேற்று மாலை 6 மணி முதல் சரக்கு லாரிகள் கர்நாடகாவுக்குப் புறப்பட்டு சென்றன. இன்று காலை முதல் பேருந்துகளும் லாரிகளும் வழக்கம் போல இயங்கி வருகின்றன
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி












Click it and Unblock the Notifications