முன் ஜாமீன் நிபந்தனையை தளர்த்தக் கோரும் துரை தயாநிதி
Subscribe to Oneindia Tamil

கிரானைட் மோசடி வழக்கில் சிக்கி தலைமறைவாக இருந்து வந்த துரை தயாநிதி, தற்போது நிபந்தனை முன் ஜாமீனில் உள்ளார். இதன்படி அவர் தினமும் கீழவளவு காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும்.
இந்நிலையில், காவல்நிலையத்தில் கையெழுத்துப் போட வரும் தன்னை வேண்டுமென்றே தாமதப்படுத்தும் விதத்தில் நடப்பதாகவும், இதனால் தன்னுடைய அன்றாடப் பணிகள் பாதிக்கப்படுவதாகவும், எனவே நிபந்தனையை தளர்த்த வேண்டும் என்றும் கோரி அவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications