மின்னல் தாக்கி பத்மநாபசாமி கோவில் சிசிடிவி கேமராக்களில் 32 எரிந்து நாசம்
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் மின்னல் தாக்கியதில் எரிந்து நாசமாகின.
பல லட்சம் கோடி மதிப்பிலான பொக்கிஷங்கள் கண்டுபிடிக்ககப்பட்டதால் திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ரூ.10 கோடி மதிப்பில் நவீன கண்காணிப்பு கேமராக்கள் உள்பட பாதுகாப்பு கருவிகள் கோவிலில் பொருத்தப்பட்டுள்ளன. கோவிலைச் சுற்றி மொத்தம் 59 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றில் பதிவாகும் காட்சிகளை கட்டுப்பாட்டு அறையில் இருந்து போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில் திருவனந்தபுரம் நகரில் பயங்கர இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது. அப்போது மின்னல் தாக்கியதில் கோவிலின் வெளிப்புரத்தில் பொருத்தப்பட்டிருந்த 32 கேமராக்கள் எரிந்தன. இந்த சம்பவத்தால் கோவிலில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து கேமராக்களை சீரமைக்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications