காஷ்மீர் படகு இல்லத்தில் இங்கிலாந்து பெண் பயணி கற்பழித்துக் கொலை...

Subscribe to Oneindia Tamil

British tourist murdered on houseboat in Srinagar, rape suspected
ஸ்ரீநகர்: கஷ்மீரில், படகு இல்லம் ஒன்றில் இங்கிலாந்து இளம்பெண் கொல்லப்பட்டு கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை தொடர்பாக டச்சு நாட்டு சுற்றுலாப் பயணி கைது செய்யப்பட்டுள்ளார்.

24 வயதான சாரா எலிசபெத் என்ற பெண் தால் ஏரியில் உள்ள படகு இல்லத்தில் இருந்த நீச்சல் குளத்தில் கொல்லப்பட்டு கிடந்தார். அந்தப் பெண்ணுடன் டி விட் ரிச்சர்ட் என்ற டச்சுப் பயணி படகு இல்லத்தில் பிரிட்டிஷ் பெண்ணுடன் தங்கி இருந்தார் என்று கூறப்படுகிறது.

டி விட் ரிச்சர்ட் அங்கிருந்து மற்றொரு படகு மூலம் தப்ப முயன்றபோது படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதிலிருந்து மீண்டு, டாக்சி மூலம் தப்ப முயன்றபோது அந்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

சாரா எலிசபெத் கொல்லப்படுவதற்கு முன்பாக, பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப் பட்டிருக்கக்கூடும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+