மயிலை கற்பழித்து விட்டதாக பரபரப்புப் புகார்.....!
Subscribe to Oneindia Tamil

அந்த நபரின் பெயர் டேவிட் பெக்மேன். 64 வயதாகிறது. இவர் டுபேஜ் கவுன்டி என்ற கிராமத்தில் வசித்து வருகிறார். இவர்தான் மயிலைக் கற்பழித்து அது சாகக் காரணமானவர் என்று புகார் பதிவாகியுள்ளது.
அந்த மயிலின் பெயர் பில் என்பதாகும். இது பெக்மேன் வீட்டு வளாகத்தில் செத்துக் கிடந்தது. இவர்தான் அந்த மயிலை வளர்த்து வந்தார். அந்த மயிலைத்தான் பாலியல் கொடுமைக்குள்ளாக்கி அது சாகக் காரணமாகி விட்டார் என்று போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதுதவிர மேலும் பல வழக்குகளும் பெக்மேன் மீது கோர்ட்டில் போலீஸார் பதிவு செய்துள்ளனர். தற்போது இந்த வழக்கில் போலீஸார் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
More From
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications