For Daily Alerts
Just In
சரவணபவன், அடையார் ஆனந்த பவனில் வருமான வரித்துறை ரெய்டு!
சென்னை/டெல்லி: சரவண பவன் அற்றும் அடையார் ஆனந்த பவன் ஹோட்டல்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்திருப்பதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து சென்னையில் சரவண பவன், அடையார் ஆனந்த பவன் ஹோட்டல்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இதேபோல் இந்த ஹோட்டல்கள் இயங்கும் டெல்லி, விஜயவாடா, பெங்களூரு உள்ளிட்ட 40 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்துகின்றனர்.
தூத்துக்குடியில் உள்ள சரவண பவன் ஹோட்டல் அதிபர் ராஜகோபாலின் பண்ணை வீட்டிலும் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
English summary
Officials of the Income Tax department Tuesday conducted search operations in various offices belonging to Saravana Bhavan Hotels and Adyar Anand Bhavan group Hotels.