தூத்துக்குடி போலீசாரை அலறவைத்த இலங்கை போன்! 32 தீவிரவாதிகள் ஊடுருவியதாக தகவல்!!
Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி மாவட்டம் மணியாச்சி ரயில் நிலையத்துக்கு நேற்று முன்தினம் தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது. தாம் இலங்கையில் இருந்து பேசுவதாக, ஈழத் தமிழில் பேசிய அந்த நபர், தமிழகத்துக்குள் மொத்தம் 32 தீவிரவாதிகள் ஊடுருவியிருக்கின்றனர் என்று எச்சரித்திருக்கிறார்.
இதைத் தொடர்ந்து அந்த தொலைபேசி இலங்கையில் எங்கிருந்து பேசப்பட்டது என்பது தொடர்பாக கண்டறியுமாறு அந்நாட்டு போலீசாரிடம் கேட்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே 2 முறை மத்திய உளவுத் துறை தமிழகத்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில் இலங்கையில் இருந்து அனாமதேய தொலைபேசி அழைப்பு மூலமும் தீவிரவாதிகள் ஊடுருவியிருப்பதாக தெரிவிக்கப்பட்ட தகவலால் பாதுகாப்பு உஷார்படுத்தப்பட்டிருக்கிறது.
More From
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications