இஸ்லாமிய பெண்கள் வயதுக்கு வந்துவிட்டால்.. திருமணம் செய்து கொள்ள தடையில்லை.. பஞ்சாப் உயர் நீதிமன்றம்
சண்டிகர்: முஸ்லீம் தனிநபர் சட்டத்தின்படி வயதுக்கு வந்த இஸ்லாமிய பெண்களுக்கு, அவர்கள் 18 வயதுக்குக் குறைவாக இருந்தாலும், திருமணம் செய்து கொள்ள சட்டப்படி உரிமை உள்ளதாகப் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பஞ்சாபிலிருந்து முஸ்லீம் தம்பதி ஒருவர் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தனர். 36 வயதான அந்த ஆண் ஜனவரி 21ஆம் தேதி, 17 வயது சிறுமி ஒருவரை இஸ்லாமிய வழக்கத்தின்படி திருமணம் செய்துகொண்டிருந்தார்.

இந்நிலையில், தங்கள் திருமணத்திற்கு சிறுமியின் வீட்டில் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் இதனால் உரியப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தி வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இஸ்லாமிய தனிநபர் சட்டப்பிரிவு 195ன் கீழ், பெண் ஒருவர் வயதுக்கு வந்துவிட்டால், தான் விரும்பும் நபரை திருமணம் செய்து கொள்ளும் உரிமை உள்ளது என்று தீர்ப்பளித்துள்ளது.
இஸ்லாமிய சட்டப்படி வயதுக்கு வந்த பெண் ஒருவரின் ஒப்புதல் இன்றி திருமணம் நடத்தப்பட்டால் அது செல்லாது என்றும் வழக்கை விசாரித்த நீதிபதி அல்கா ஷெரின் தெரிவித்தார். மேலும், ஒரு பெண் வயதுக்கு வருவது என்பது 15 வயதாகக் கருதப்படும் என்றும் அவர் தனது குறிப்பிடாட்ர.
குடும்ப உறுப்பினர்கள் எதிராக உள்ளனர் என்பதற்காக அரசியலமைப்பு வழங்கிய அடிப்படை உரிமைகளைப் பறிக்க முடியாது என்றும் அல்கா ஷெரின் குறிப்பிட்டார். முஸ்லீம் தனிநபர் சட்டத்தின்படி தம்பதியினர் ஒருவருக்கொருவர் ஒப்புதலுடன் திருமணம் செய்து கொண்டால் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு அதில் தலையிட உரிமை இல்லை என்றும் தம்பதிக்கு தேவையான பாதுகாப்பை போலீஸ் வழங்க வேண்டும் என்றும் நீதிபதி அல்கா ஷெரின் உத்தரவிட்டார்
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications