20% இடஒதுக்கீடு போராட்டம்: சென்னையில் மின்சார ரயில் மீது பாமகவினர் சரமாரி கல்வீசி தாக்குதல்- வீடியோ
சென்னை: வன்னியர்களுக்கு 20% இடஒதுக்கீடு அளிக்கும் சென்னை போராட்டத்தில் பங்கேற்க வந்த பாமகவினர் பெருங்களத்தூரில் மின்சார ரயில்கள் மீது சரமாரியாக கற்களை வீசி தாக்குதல் நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டது.
Recommended Video
வன்னியர்களுக்கு 20% தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது பாமக, வன்னியர் சங்கத்தின் கோரிக்கை. இதனை வலியுறுத்தி சென்னையில் இன்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய அலுவலகம் முன்பு தொடர் முற்றுகைப் போராட்டம் நடைபெற உள்ளது.

இன்று முதல் டிசம்பர் 4-ந் தேதி வரை இந்த போராட்டம் நடைபெற உள்ளது. இந்த போராட்டத்தில் பங்கேற்க பிற மாவட்டங்களில் இருந்தும் பாமகவினர் சென்னை நோக்கி வந்தனர். ஆனால் சென்னை அருகே பெருங்களத்தூர் பகுதியிலேயே பாமகவினர் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

இதனால் சாலை மறியல் போராட்டத்தில் பாமகவினர் ஈடுபட்டனர். அப்போது திடீரென ஒரு கும்பல், அருகில் இருந்த ரயில் பாதைகளை நோக்கி ஓடினர். மேலும் அந்த வழியாக வந்த மின்சார ரயில்கள் மீது சரமாரியாக கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர்.
பாமகவினரின் ஆவேசமான ரயில்கள் மீதான கல்வீச்சு தாக்குதல் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகவும் பரவி வருகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications