தமிழகத்தில் ஏப். 20 முதல் இரவு நேர ஊரடங்கு அமல்- ஞாயிற்றுக்கிழமைகளில் முழு லாக்டவுன்!
சென்னை: கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் தமிழகத்தில் வரும் 20-ந் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கு. மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு லாக்டவுன் அமலில் இருக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவல் அதிவேகமாக இருந்து வருகிறது. இந்திய அளவில் இதுவரை கொரோனா பரவலில் 5-ம் இடத்தில் இருந்து வந்தது தமிழகம்.

தமிழகம் 4-வது இடம்
தற்போது 4-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு என்பது 9 ஆயிரத்தை தாண்டியதாக உள்ளது. கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன.

தமிழகம் கொரோனா நிலவரம்
தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 9,80,728. மொத்த கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 13,071. தற்போதைய நிலையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 65,635 ஆக உள்ளது.

அரசு ஆலோசனை
ஏற்கனவே தமிழகத்தில் கடந்த 10-ந் தேதி முதல் சில புதிய கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. ஆனாலும் கொரோனா தொடர்ந்து பரவி வருகிறது. இதனால் புதிய கட்டுப்பாடுகளை தீவிரமாக அமல்படுத்த வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் நேற்று சென்னை தலைமை செயலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

முதல்வர் இன்று ஆலோசனை
இந்த நிலையில் இன்று சேலத்தில் இருந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை திரும்பினார். சென்னையில் இன்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை 2 மணிநேரம் ஆலோசனை நடத்தினார்.

இரவு ஊரடங்கு- இன்று அறிவிப்பு?
இதையடுத்து தமிழகத்தில் வரும் 20-ந் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. அதாவது இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இந்த இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும். மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்.
புதிய கட்டுப்பாடுகள் முழு விவரம்
மேலும் நீலகிரி, ஏற்காடு மற்றும் கொடைக்கானல் செல்ல அனைத்து நாட்களிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு இன்று அறிவித்துள்ள புதிய கட்டுப்பாடுகள் முழுமையான விவரம்:
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications