கஜா புயல்.. 80,000க்கும் அதிகமான மக்கள் வெளியேற்றம்.. 300 முகாம்கள் அமைப்பு!
கஜா புயல் காரணமாக 80 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.
சென்னை: கஜா புயல் காரணமாக 80 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.
வங்கக்கடலில் உருவாகியுள்ள 'கஜா' புயல் நாகைக்கும் வேதாரண்யத்துக்கும் இடையே கரையைக் கடக்க தொடங்கியுள்ளது. இதன் முன்ப்பகுதி கரையைத் தொட்டு கடந்து வருகிறது.
முழு புயல் கரையை கடக்க இன்னும் 2 மணி நேரம் ஆகும். இந்த புயல் கரையை கடக்க அதிகாலை 2.30 மணி வரை ஆகும்.

இந்த நிலையில் கஜா புயல் காரணமாக மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள். கடலூர், ராமேஸ்வரம், நாகை மாவட்ட மக்கள் பலர் மீட்பு முகாம்களுக்கு மாற்றபட்டுள்ளனர்.
இந்த மூன்று மாவட்டங்களில் புயல் அதிக தாக்க வாய்ப்புள்ள பாதுகாப்பு இல்லாத இடங்களில் வசித்த 80,399 மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.16,891 குழந்தைகள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள்
இந்த மூன்று மாவட்டங்களில் மொத்தம் 300 மீட்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் 3000க்கும் அதிகமான பணியாளர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
-
கொளுத்தும் வெயில்.. தமிழ்நாட்டில் நடத்த 2 முக்கிய விஷயம்..!! -
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
தங்கம் ரூ.3000, வெள்ளி ரூ.14000 சரிவு.. மீண்டும் பல்டி அடித்தால் மக்கள் கொண்டாட்டம்..! -
ஓசூர், சேலம், சென்னை.. 24 மணிநேரத்தில் 3000 கோடியில் 3 மெகா முதலீடுகள்.. தேர்தல் நேரத்திலும் மாஸ்! -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது?












Click it and Unblock the Notifications