தமிழ்நாடு, ஆந்திரா.. மொத்தம் 35 இடங்கள்.. குரூப் குரூப்பாக பிரிந்து.. அதிரடி ஐடி ரெய்டு.. பரபர காலை!
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகம் மற்றும் ஆந்திரத்தில் 35 இடங்களில் வருமான வரித் துறை சோதனை நடத்தி வருகிறது.
தமிழகம் மற்றும் ஆந்திரத்தில் ஏராளமான உருக்கு உற்பத்தி, விற்பனை நிறுவனங்கள் உள்ளன. இங்கு வருமான வரித் துறையினர் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அது மட்டுமல்லாமல் அந்த நிறுவனங்களின் உரிமையாளர்களின் வீடுகளிலும் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சோதனை சுமார் 35 இடங்களில் நடத்தப்படுகிறது.
இதில் ஏராளமான வரி ஏய்ப்புகள் கண்டுபிடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications