தமிழ்நாடு, ஆந்திரா.. மொத்தம் 35 இடங்கள்.. குரூப் குரூப்பாக பிரிந்து.. அதிரடி ஐடி ரெய்டு.. பரபர காலை!
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகம் மற்றும் ஆந்திரத்தில் 35 இடங்களில் வருமான வரித் துறை சோதனை நடத்தி வருகிறது.
தமிழகம் மற்றும் ஆந்திரத்தில் ஏராளமான உருக்கு உற்பத்தி, விற்பனை நிறுவனங்கள் உள்ளன. இங்கு வருமான வரித் துறையினர் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அது மட்டுமல்லாமல் அந்த நிறுவனங்களின் உரிமையாளர்களின் வீடுகளிலும் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சோதனை சுமார் 35 இடங்களில் நடத்தப்படுகிறது.
இதில் ஏராளமான வரி ஏய்ப்புகள் கண்டுபிடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications