800 சிசிடிவி கேமராக்கள்.. 2 கடற்படை கப்பல்கள்... 5,000 போலீசார்.. மீன்பிடிக்க தடை!
Recommended Video
மாமல்லபுரம்: பிரதமர் மோடி மற்றும் சீனா அதிபர் ஜின்பிங் இடையேயான சந்திப்பு நடைபெறும் மாமல்லபுரத்தில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யபப்ட்டுள்ளன. 800 சிசிடிவி கேமராக்கள், 5,000 போலீசார் மட்டுமல்லாது 2 கடற்படை போர் கப்பல்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
மோடி, ஜின்பிங் இடையேயான சந்திப்பு நாளை மறுநாள் முதல் 12-ந் தேதி வரை மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது. இதற்காக இருநாட்டு பாதுகாப்பு அதிகாரிகளும் மாமல்லபுரத்தில் முகாமிட்டு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

மாமல்லபுரத்தில் புராதன சிற்பங்களைப் பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து சாலையோர கடைகளும் அகற்றப்பட்டு ஒரு நவீன சுற்றுலா நகரமாக்கப்பட்டுள்ளது மாமல்லபுரம்.
மேலும் நகரம் முழுவதும் 800 இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு ஒவ்வொரு அசைவும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. சீனா அதிபருக்கு எதிராக திபெத்தியர்கள் போராட்டம் நடத்த முயற்சித்து வருகின்றனர்.
இதனால் திபெத்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் திபெத்தியர்கள் நட,மாட்டம் குறித்தும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து மாமல்லபுரத்தில் 5000க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இருநாட்டு தலைவர்கள் சந்தித்து பேசுகின்றனர் என்பதால் மாமல்லபுரம் கடற்பரப்பில் 2 போர் கப்பல்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
மீன்பிடிக்கவும் தடை
இதனிடையே ஈஞ்சம்பாக்கம், பனையூர், கோவளம், மாமல்லபுரம், கல்பாக்கம், புதுப்பட்டினம் என பல இடங்களில் மீனவர்கள் மீன்பிடிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே மாமல்லபுரம் சாலை ஓர கடைகள் அகற்றப்பட்டு அவர்கள் வாழ்வாதாரம் இழந்துள்ளனர். தற்போது மீனவர்களுக்கும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications