அதிகாலை 3 மணி முதல்! தமிழகத்தின் 20 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் ரெய்டு! சென்னையில் அல் பாசித் கைது
சென்னை: சென்னை, சீர்காழி உள்பட தமிழகத்தில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். சென்னையில் நடத்தப்பட்ட சோதனையில் ஐஎஸ் இயக்கத்திற்கு ஆள் சேர்த்ததாக மயிலாடுதுறையை சேர்ந்த அல் பாசித் என்பவர் கைது செய்யப்பட்டார்.
தீவிரவாதம், பயங்கரவாதம் உள்ளிட்டவைகளுக்கு ஆள் சேர்ப்பு, நிதி திரட்டுதல் உள்ளிட்ட குற்றங்களை தேசிய புலனாய்வு அமைப்பு எனப்படும் என்ஐஏ தடுப்பதும், அச்செயல்களில் ஈடுபடுவோரை கைது செய்வதும் அதன் பணியாகும்.

இந்த நிலையில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்க்கும் விவகாரம் தொடர்பாக தமிழகத்தில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வந்தனர்.
சென்னையில் புரசைவாக்கத்தில் உள்ள ஒரு அபார்ட்மென்டில் இந்த சோதனை நடைபெறுகிறது. சீர்காழி திருமுல்லைவாசல் கிராமத்திலும் பாசல் (பெயர் மாற்றப்பட்டுள்ளது), நசீர் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஆகியோர் வீடுகளிலும் அவர்களது உறவினர்களின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
அதிகாலை 3 மணி முதலே இந்த சோதனைகள் போலீஸ் பாதுகாப்புடன் நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக சென்னை, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட இடங்களில் இருந்து வந்த அதிகாரிகள் 15 குழுக்களாக பிரிந்து சோதனை நடத்தி வந்தனர்.
இந்த சோதனையில் சென்னையில் நடந்த சோதனையில் மயிலாடுதுறையை சேர்ந்த அல் பாசித் என்பவரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர். இவர் சென்னையில் தங்கி ஓட்டுநராக பணியாற்றி வந்தாராம். சீர்காழியிலும் 6 மணி நேரமாக நடந்த சோதனை நிறைவடைந்தது.
-
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications