ஈழத் தமிழர் அகதி முகாம்களில் கருத்து கேட்ட 2 செய்தியாளர்கள் மீது வழக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஈழத் தமிழர் அகதி முகாம்களில் கருத்து கேட்ட ஜூனியர் விகடன் இதழின் செய்தியாளர்கள் 2 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தம், என்.ஆர்.சி. ஆகியவை குறித்த கட்டுரைக்காக ஈழத் தமிழர் அகதிகளிடம் ஜூனியர் விகடன் இதழ் செய்தியாளர்கள் கருத்து கேட்டனர். இதனையடுத்து கன்னியாகுமரி மாவட்ட நிருபர் சிந்து, புகைப்படக்காரர் ராம்குமார் ஆகியோர் மீது மார்த்தாண்டம் போலீசார் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Police register cases aginst Reporters in Kanyakumari

மக்களிடம் பீதி ஏற்படுத்தி அரசுக்கு எதிராக குற்றம் புரியும் வகையில் பொய்யான செய்திகளைப் பரப்புதல் குற்றப் பிரிவான 505 (1) பி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 505 (1) பிரிவு ஜாமீனில் வெளிவிடமுடியாத பிரிவாகும்.

போலீசாரின் இந்நடவடிக்கையை கைவிட வேண்டும் என பத்திரிகையாளர் அமைப்புகள், அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+