கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு.. டிவிட்டரில் ரஜினி ஆறுதல்
புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நடிகர் ரஜினி ஆறுதல் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆறுதல் சொல்லி உள்ளார்.
தமிழகத்தில் யாருக்கு எந்த பாதிப்பு என்றாலும் பெரும்பாலும் ரஜினி நேரில் போய் ஆறுதல் சொல்லுவதே கிடையாது. அது தன்னுடைய ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்களாகவே இருந்தாலும் சரி!

மன்ற உறுப்பினர்களை வருஷத்துக்கு ஒருமுறை பார்ப்பதே நிறுத்தி வைத்திருந்த ரஜினி, பாதிக்கப்பட்ட சாமான்ய மக்களை சந்திப்பது கிடையாது. வேண்டுமானால் ஆறுதல் சொல்லியோ, எதிர்தரப்பினரை கண்டனம் தெரிவித்தோ ஒரு அறிக்கை வந்து சேரும். அவ்வளவுதான்...
அதனால்தான் திடீரென்று ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு நேரில் போக போய், அங்கே ரஜினிக்கு ஏற்பட்ட அனுபவம் ஆகட்டும், தூத்துக்குடியிலிருந்து சென்னை விமான நிலையம் வந்து செய்தியாளர்களிடம் பேசியது வரை என்றைக்குமே யாராலும் மறக்க முடியாது.
இந்நிலையில் ரஜினிகாந்த் கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் சொல்லியுள்ளார். வழக்கம்போல் ட்விட்டரில்தான் இந்த ஆறுதல் வந்திருக்கிறது. அதுவும் 2 வரிகளில் அந்த ஆறுதல் பதிவு பதியப்பட்டுள்ளது.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எனது ஆறுதல்கள். பாதிக்கப்பட்ட பகுதிகளில் பல உதவிகளைச் செய்துவரும் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை பாராட்டுகிறேன். நமது நிவாரண உதவிகள் தொடரட்டும்.
— Rajinikanth (@rajinikanth) November 16, 2018
டுவிட்டர் பக்கத்தில், 'கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறேன். பாதிக்கப்பட்ட இடங்களில் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வரும் மன்ற நிர்வாகிகளுக்கு பாராட்டு. நமது நிவாரணப்பணிகள் தொடரட்டும்' இவ்வாறு ரஜினிகாந்த் ஆறுதல் தெரிவித்துள்ளார்.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications