நிர்வாண விருந்து.. யாரந்த சினிமா நட்சத்திரம்? ரூ.1 லட்சம் கட்டணத்தில் பண்ணை வீட்டில் இப்படி டான்ஸ்?
சென்னை: பண்ணை வீட்டில் நிர்வாண விருந்து என்ற அறிவிப்பு கேள்விப்பட்டதுமே, ஏராளமான காதல் ஜோடிகளும், இளம் தம்பதிகளும் கலந்து கொள்வதில் பலத்த ஆர்வம் காட்டியிருக்கிறார்கள்.. இந்த நிகழ்ச்சியில் சினிமா பிரபலங்களும் ஆர்வத்துடன் பங்கேற்க முன்வந்ததாக தெரிகிறது.. இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருப்பது யார்? சோஷியல் மீடியாவில் வெளியான அறிவிப்பு என்ன? சத்தீஸ்கர் மாநிலத்தில் என்ன நடந்தது தெரியுமா? சுருக்கமாக இங்கே பார்ப்போம்.
ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் நடத்தப்பட்டு வந்த நிர்வாண நடனங்கள், தற்போது இந்தியாவுக்குள்ளும் நுழைந்துவிட்டது.. நட்சத்திர விடுதிகள், தனியார் ரிசார்ட்களிலும் போதைப்பொருள்கள் பயன்படுத்தி ஆபாச நடனமாடும் ரேவ் பார்ட்டிகள் அவ்வப்போது நடத்தப்பட்டும் வருகின்றன.

நிர்வாண நடன நிகழ்ச்சி
சில வருடங்களுக்கு முன்பு, கர்நாடக மாநில எல்லையான ஆனெக்கல் அடுத்துள்ள தனியார் ரிசார்ட்டில் இப்படியான நிர்வாண நடன நிகழ்ச்சி நடந்தது..
இந்த நடன நிகழ்ச்சியில் பெங்களுரு பகுதியில் வேலைபார்த்து வரும் ஐடி கம்பெனி ஊழியர்கள், மாணவர்கள், இளம் பெண்கள் என 40 பேர் கலந்து கொண்டிருந்தனர்.
இரவு நேரங்களில் மது மற்றும் போதைப்பொருள்களை பயன்படுத்தி இவர்கள் ஆபாச நடனம் ஆடியதாக தெரிகிறது.
ரிசார்ட்டில் டான்ஸ்
இதுகுறித்து ஆனெக்கல் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைக்கவும், உடனே சம்பந்தப்பட்ட ரிசார்ட்டிற்குள் நுழைந்து, அங்கு டான்ஸ் ஆடிக்கொண்டிருந்தவர்களை சுற்றி வளைத்தனர். 2 பெண்கள் உட்பட 35 பேரை கைது செய்தனர்.. ஆனாலும் போலீசாரை பார்த்ததுமே நிறைய பேர் தப்பி ஓடிவிட்டார்கள்..
நிர்வாண டான்ஸ்
கைதானவர்களிடம் விசாரணை நடத்தியபோது, ஆன்லைனில், ஹை ஆப்(highapp.com) என்ற செயலி மூலம் முன்பதிவு செய்து இந்த பார்ட்டிக்கு வந்தது தெரியவந்தது.. இந்த ரேவ் பார்ட்டியில் நடன அழகிகள் நிர்வாணமாகவும் டான்ஸ் ஆடியிருந்தது விசாரணையில் உறுதியானது..
தமிழக - கர்நாடக எல்லை பகுதியில் ரேவ் பார்ட்டியில் குடிபோதையில் நிர்வாணமாக நடமாடிய சம்பவத்தில் 35 பேர் கைதாகியிருந்தது மிகப்பெரிய அதிர்ச்சியை பொதுமக்களிடம் அன்றைய தினம் ஏற்படுத்தியிருந்தது நினைவிருக்கலாம்.
பண்ணை வீட்டில் நிர்வாண விருந்து
இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலத்தில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.. ராய்பூரில் செயல்பட்டு வரும் பிரபல கிளப், SS பார்ம், ஸ்டேஞ்சர் ஹவுஸ் பூல் பார்ட்டி ஏற்பாட்டாளர்கள் என அனைவரும் இணைந்து ஒரு நிர்வாண விருந்தை நடத்த முடிவு செய்துள்ளனர்.
அதன்படி, வருகிற 21ந்தேதி பிரபலமான பண்ணை வீட்டில் இந்த நிர்வாண விருந்தை நடத்த திட்டமிடப்பட்டிருந்தனர்.. இந்த நிர்வாண விருந்து நிகழ்ச்சிக்கு குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே அனுமதி தரப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில், மும்பை, பெங்களுருவை சேர்ந்த சினிமா நட்சத்திரங்களும் பங்கேற்க ஆர்வத்துடன் இருந்துள்ளனர்.
ஆனால், இந்த நிகழ்ச்சி எங்கே நடக்க போகிறது? என்ற விவரத்தையும் ரகசியமாகவே வைத்திருந்தனர். நிர்வாண விருந்து நிகழ்ச்சிக்கு வருபவர்கள் செல்போன்களை கொண்டு வரக்கூடாது என்றும் கண்டிஷன் போடப்பட்டுள்ளது.
ரூ.1 லட்சம் கட்டணம்
அதுமட்டுமல்ல, ஒவ்வொருவருக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தலா ரூ.40 ஆயிரம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.. இப்படியொரு நிகழ்ச்சியை கேள்விப்பட்டதுமே, காதல் ஜோடிகள், இளம் தம்பதியினர் என பலரும் கலந்து கொள்ள ஆர்வம் காட்டினார்.. 40 ஆயிரம் கட்டணம் என்றாலும், ரூ.1 லட்சம் கட்டணத்தையும் கொடுக்க முன்வந்தனர்..
இதனிடையே, "இது இளைஞர்களுக்கான ஒரு உயர்மட்ட கூட்டம், இதில் நிர்வாணமாக கலந்து கொள்ளலாம்" என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சோஷியல் மீடியாவில் போஸ்டர் மூலம் அறிவிப்பு செய்யவும், இந்த விளம்பரமானது, சத்தீஸ்கர் மாநிலம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திவிட்டது..
உடனே அரசியல் கட்சிகளும், பொதுமக்களும் இந்நிகழ்ச்சிக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவிக்க துவங்கினார்.. இதையடுத்து, இந்த நிகழ்ச்சி குறித்த விசாரணையை போலீசார் துவங்கியிருக்கிறார்கள்.. வரும் 21ம் தேதி பார்ட்டி நடத்தவிருந்த நிலையில், அது தொடர்பாக தற்போது 7 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி கொண்டிருக்கிறார்கள்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications