இலங்கை நுரைச்சோலை அனல்மின் நிலையம் மீது பறந்த மர்ம ட்ரோன் விமானம்!
கொழும்பு: இலங்கை நுரைச்சோலை அனல்மின் நிலையம் மீது மர்ம ட்ரோன் விமானங்கள் தொடர்ந்து பறப்பதால் பெரும் பீதி நிலவுகிறது. கடற்படையினர் ட்ரோன் விமானங்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியத போதும் அவை தப்பியதால் பதற்றம் நீடிக்கிறது.
இலங்கையில் காலூன்றியிருக்கிறது ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கம். கடந்த வாரம் ஈஸ்டர் நாளில் தேவாலயங்கள், ஹோட்டல்களை குறிவைத்து தொடர் மனித வெடிகுண்டு தாக்குதல்களை ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் நடத்தியது.

இதில் 47 பிஞ்சு குழந்தைகள் உட்பட 359 பேர் பலியாகினர். இந்த நிலையில் அம்பாந்துறையில் ஐ.எஸ். தீவிரவாதிகள் பதுங்கி இருந்த மறைவிடங்களில் ராணுவம் தாக்குதல் நடத்தியிருந்தது. இதில் மனித வெடிகுண்டுகள் வெடிக்க வைக்கப்பட்டதில் 15 பேர் பலியாகினர்.

அப்போது நடத்தப்பட்ட சோதனையில் சிறிய ரக ட்ரோன் விமானங்களும் கைப்பற்றப்பட்டன. ஈராக், சிரியா பாணியில் ட்ரோன்கள் மூலம் பயங்கரவாத தாக்குதல்களை நடத்த ஐஎஸ் தீவிரவாதிகள் திட்டம் தீட்டியதும் அம்பலமானது.
இதனிடையே நுரைச்சோலை அனல்மின் நிலையம் மீது மர்ம ட்ரோன் விமானங்கள் தொடர்ந்து பறப்பதாக கூறப்படுகிறது. அப்படி பறந்த விமானங்கள் கடற்படையின் துப்பாக்கிச் சூட்டில் இருந்து தப்பியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications