வெளிநாட்டவருக்கு ஆயுதங்களை விற்பனை செய்த இலங்கை கடற்படை அதிகாரிகள்!
கொழும்பு: வெளிநாட்டவர்களுக்கு ஆயுதங்களை இலங்கை கடற்படை அதிகாரிகள் விற்பனை செய்ததாக கூறப்படும் புகார்கள் குறித்து விசாரிக்க அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
மகிந்த ராஜபக்சே ஆட்சி காலத்தில் பாதுகாப்புத்துறை செயலாளராக இருந்த கோத்தபாய ராஜபக்சே ஆதரவுடன் நடுக்கடலில் அவன் காட் நிறுவனம் மிதக்கும் ஆயுதக் கப்பலை நிறுத்தியிருந்தது. அதில் இருந்த ஆயுதங்கள் இலங்கை ராணுவத்துக்கு சொந்தமானது.

ஆனால் சட்டவிரோதமாக வெளிநாட்டவருக்கு அந்த ஆயுதங்கள் விற்பனை செய்யப்பட்டன. இது தொடர்பான வழக்கு விசாரணையின் போது, எங்களுக்கு முன்னரே இலங்கை கடற்படையினர் தங்களது ஆயுதங்களை வெளிநாட்டவருக்கு விற்பனை செய்தனர் என அவன் காட் நிறுவன தலைவர் மேஜ நிசங்க சேனாதிபதி கூறியிருந்தார்.
மேலும் இந்த ஆயுதங்கள்தான் ஐ.எஸ்.ஐ.எஸ், அல்கொய்தாவுக்கும் விற்பனை செய்யப்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டியிருந்தார். இதனைத் தொடர்ந்து ஆயுதங்களை விற்பனை செய்த இலங்கை கடற்படையினர் குறித்து விசாரணை நடத்த அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளனர்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications