டிட்வா புயல்! கனமழை எச்சரிக்கையால் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு!
Subscribe to Oneindia Tamil
கடலூர்: டிட்வா புயல் தமிழகத்தை நெருங்கும் என்றும், இதன் காரணமாக கடலோர மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் எனவும் எச்சரிக்கப்பட்டிருக்கிறது. எனவே, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டிருக்கின்றன.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் எழுத்து மற்றும் செய்முறை தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்திருக்கிறது. ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் மீண்டும் நடைபெறும் தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் இது தொடர்பாக விடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.













Click it and Unblock the Notifications