டெல்லி விமான நிலையத்தில் கிடந்த மர்ம பையால் பெரும் பரபரப்பு- பாதுகாப்பு அதிகரிப்பு!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் 3-வது முனையத்தில் கிடந்த மர்ம பையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

டெல்லி விமான நிலையம் எப்போதும் பயணிகள் வருகையால் நிரம்பி காணப்படும். உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகையால் பரபரப்புடன் காணப்படும்.

A suspicious bag spotted in Delhi Airport

இந்த விமான நிலையத்தின் 3-வது முனையத்தில் இன்று காலை மர்ம பை ஒன்று கிடந்தது. இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து பாதுகாப்பு படையினர் அங்கு சோதனைகளை நடத்தினர். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டு வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டது.

மேலும் இந்த விமான நிலையத்தின் 3-வது முனையத்தில் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+