லாக்டவுன்: டெல்லி டூ கொல்கத்தா- சரக்கு விமானத்தில் சென்றாரா பிரஷாந்த் கிஷோர்? மத்திய அரசு விசாரணை
டெல்லி: நாடு முழுவதும் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் டெல்லியில் இருந்து கொல்கத்தாவுக்கு தேர்தல் வியூக வல்லுநர் பிரஷாந்த் கிஷோர் சரக்கு விமானத்தில் சென்றதாக சர்ச்சை வெடித்துள்ளது.
கொரோனா தொற்று நோய் பரவலைத் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் 40 நாட்கள் லாக்டவுன் அமலில் இருக்கிறது. இந்த லாக்டவுன் மே 3-ந் தேதி அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

லாக்டவுனை நீட்டிப்பது தொடர்பாக வரும் 27-ந் தேதியன்று மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார். லாக்டவுன் நடைமுறையில் இருப்பதால் அனைத்து வகையான பொது போக்குவரத்தும் முடக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் டெல்லியில் இருந்து கொல்கத்தாவுக்கு சரக்கு விமானத்தில் தேர்தல் வியூக வல்லுநரான பிரஷாந்த் கிஷோர் சென்றதாக ஒரு சர்ச்சை வெடித்திருக்கிறது. இது தொடர்பாக மத்திய அரசு விசாரணை நடத்தி வருகிறது.
டெல்லி விமான நிலையத்தின் சிசிடிவி காட்சிகளை விமானப் போக்குவரத்து அமைச்சக அதிகாரிகள் ஆய்வுக்குட்படுத்தி வருகின்றனர். இது தொடர்பாக அதிகாரிகள் குழு விரைவில் அறிக்கை தாக்கல் செய்யும் என விமானப் போக்குவர அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் தாம் சரக்கு விமானத்தில் பயணித்ததாக வெளியான செய்திகளை பிரஷாந்த் கிஷோர் மறுத்திருக்கிறார்.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications