நாடு முழுவதும் இன்று கொரோனா தடுப்பூசி ஒத்திகை... 236 மாவட்டங்களில் நடைபெறுகிறது!
டெல்லி: நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் 236 மாவட்டங்களில் இன்று கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெற உள்ளது.
ஒரு இடத்தில் ஒரு நாளைக்கு 100 தடுப்பூசிகள் போட முடியுமா என்பது உள்ளிட்ட பல்வேறு நிலைகள் குறித்தும் ஒத்திகை செய்து பார்க்கப்படும்.
சென்னை உள்பட பல்வேறு இடங்களில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்சவர்தன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்.

நாடு முழுவதும் ஒத்திகை
2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சிறையிலும் சசிகலாவுக்கு விஐபி அந்தஸ்து, ஷாப்பிங் போவது என பல மோசடிகள் அம்பலமாகின. இந்த நிலையில் சசிகலா சிறையில் இருந்தபடியே கன்னட மொழியை கற்றுக் கொண்டார். பல கைத்தொழில்களையும் கற்று தேர்ந்துள்ளார்.

100 தடுப்பூசிகள் சாத்தியமா?
ஒரு இடத்தில் ஒரு நாளைக்கு 100 தடுப்பூசிகள் போட முடியுமா என ஒத்திகை செய்து பார்க்கப்படும். தடுப்பூசி போடும் அறை, காத்திருப்போர் அறை போன்றவை குறித்தும் ஒத்திகை பார்க்கப்படும். தடுப்பூசி போடும் கண்காணிப்பு அறையின் வடிவமைப்பு எப்படி இருக்கிறது என்பது குறித்தும் ஒத்திகை செய்து பார்க்கப்பட உள்ளது.

நேரில் ஆய்வு
தமிழகம் முழுவதும் 36 மாவட்டங்களில் ஒத்திகை நடைபெற உள்ளது. இந்த ஒத்திகை நடைபெறும் சென்னை உள்பட பல்வேறு இடங்களில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ச வர்தன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்.

முதலில் தடுப்பூசி
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை கொரோனா தடுப்பூசி முகாமில் அமைச்சர் ஹர்ஷ்வர்தன் நேரில் ஆய்வு செய்தார். தமிழகத்தில் இந்தாண்டு இறுதிக்குள் 20% பேருக்கு அதாவது 1.3 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. முதலில் முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. 50 வயதுக்கு மேற்பட்டோருக்கும், இணைநோய்களுடன் 50 வயதுக்கு குறைந்தோருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.
-
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications