அமெரிக்காவை தாண்டியாச்சு.. கொரோனாவிலிருந்து மீண்டோர் எண்ணிக்கை உலகிலேயே இந்தியாவில் அதிகம்
டெல்லி: நேற்று நிலவரப்படி இந்தியாவில் 24 மணி நேரத்தில் 1,01,468 கொரோனா நோயாளிகள் குணமடைந்தனர். ஒரே நாளில் இத்தனை நோயாளிகள் மீண்டது இதுதான் முதல் முறையாகும்.
உலகிலேயே கொரோனாவிலிருந்து அதிகம் பேர் மீண்டுள்ளது இந்தியாவில்தான் என்ற சாதனையும் பதிவாகியுள்ளது. நம்மை விட அதிகம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமெரிக்காவில் இறப்பு விகிதம் அதிகமாகும்.

நேற்று சுகாதாரத்துறை வெளியிட்ட புள்ளி விவரத்தின்படி, 24 மணி நேரத்தில் 75,083 கேஸ்கள் மற்றும் 1,053 இறப்புகள் பதிவாகின. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை 55 லட்சத்தை தாண்டி 56,40,496 என்ற அளவில் இருந்தது.
தொடர்ந்து நான்காவது நாளாக, தினசரி கேஸ்களை விட குணமடைவோர் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. கொரோனா பரவிய தொடக்கத்திலிருந்து கிட்டத்தட்ட 45 லட்சம் பேர் கொரோனா பாதித்து மீண்டுள்ளனர். எனவே, ஒட்டுமொத்த மீட்பு விகிதம் 80.86 சதவீதமாக அதிகரித்துள்ளது.
அமெரிக்காவில் சிகிச்சைக்கு பிறகு மீண்டவர்கள் எண்ணிக்கை 43,46,110 ஆகும். எனவே உலகிலேயே அதிகம் பேர் கொரோனாவிலிருந்து மீண்டது இந்தியாவில்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
-
"ஏதோ ரொம்ப தப்பா இருக்கு.." இந்திய பொருளாதாரம் குறித்து சந்தேகம் கிளப்பும் ரகுராம் ராஜன் -
ஈரான் மீது முழு வீச்சில் தாக்குதலை ஆரம்பித்த அமெரிக்கா.. ஹார்முஸ் ஜலசந்தியும் க்ளோஸ்.. ஒரே பதற்றம் -
இனி "இவங்க" யாரும் பெட்ரோல் பங்கில் டீசலை வாங்க முடியாது.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு -
அதானி நிறுவனத்தின் அசுர வளர்ச்சி! சோலார் பேனல் உற்பத்தியில்.. புதிய உச்சம்! -
இந்தியர்களுக்கு குட்பை.. அமெரிக்காவிற்கே மூட்டையைக் கட்டிய பிரபல நிறுவனம்.. ஐடி ஊழியர்கள் ஷாக் -
அடங்காத போர் வெறி.. அமெரிக்க தாக்குதலில் பறிபோன 3 இந்தியர்களின் உயிர்! ஓமனில் அதிர்ச்சி! -
பெட்ரோல் விலை 100க்கு கீழ் வருமா? மத்திய அரசின் வரி குறைப்பால் இந்தியாவில் என்ன நடக்க போகிறது? -
அமெரிக்க தாக்குதலில் இந்திய மாலுமிகள் மாயம்.. துணை தூதரை அழைத்து கண்டித்த மத்திய அரசு! -
இந்தியாவை கபளீகரம் செய்த சரிவு.. நிலைமை ரொம்ப மோசம்.. இது தொடர்ந்தால் டேஞ்சர் தான்! -
கிட்டத்தட்ட ரூ. 25 குறைவு! ஆனால் தப்பி தவறியும் "இந்த" பெட்ரோலை உங்க காரில் போடாதீங்க! ஏன் தெரியுமா -
"பதிலடி கொடுப்போம்.." நள்ளிரவில் ஈரானுக்கு டிரம்ப் கொடுத்த எச்சரிக்கை.. மீண்டும் வெடிக்க போகுது போர் -
"அலறிய அபாய சைரன்.." நடுக்கடலில் தத்தளிக்கும் இந்தியர்கள்.. கப்பல் மீது பாய்ந்த ஏவுகணை.. பதற்றம்












Click it and Unblock the Notifications