குட் நியூஸ்.. இந்தியாவில் விரைவில் ஃபைசர் தடுப்பூசிக்கு அனுமதி .. இறுதிகட்ட ஒப்பந்தம் தீவிரம்!
டெல்லி: இந்தியாவில் ஃபைசர் தடுப்பூசிக்கான ஒப்பந்தத்தை விரைவில் இறுதி செய்வோம் என்று அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆல்பர்ட் போர்லா தெரிவித்தார்.
Recommended Video
கொடிய கொரோனா வைரஸை ஒழித்து கட்டுவதற்காக இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்தியாவில் கோவிஷீல்ட், கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன.

ரஷ்யாவின் ஸ்புட்னிக் v தடுப்பூசியும் விரைவில் முழு பயன்பாட்டுக்கு வரவுள்ள நிலையில் இந்தியாவில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. தடுப்பூசி தட்டுப்பாட்டைக் குறைக்கும் விதமாக, அமெரிக்காவின் ஃபைசர் தடுப்பூசியை இறக்குமதி செய்ய அந்த நிறுவனத்துடன் மத்திய அரசு தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில் ஃபைசர் தடுப்பூசிக்கு இந்தியாவுடனான ஒப்பந்தம் கடைசி கட்டத்தில் உள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆல்பர்ட் போர்லா தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் கூறுகையில், ' இந்தியாவில் எங்கள் தடுப்பூசிக்கு ஒப்புதல் பெற நாங்கள் ஒரு நல்ல இடத்தில் இருக்கிறோம். சீரம் நிறுவனம் இந்தியாவின் தடுப்பூசி திட்டத்தின் முதுகெலும்பாக தொடரும் அதே வேளையில், நாங்களும் இந்தியாவின் தடுப்பூசி திட்டத்துக்கு பங்களிப்போம் என்று நம்புகிறோம்.
ஃபைசர் மற்றும் மாடர்னா தடுப்பூசிகள் இந்தியாவின் தடுப்பூசி இயக்கத்திற்கு கூடுதல் அளவுகளை வழங்கும்,அரசுடனான ஒப்பந்தத்தை விரைவில் இறுதி செய்வோம்' என்று ஆல்பர்ட் போர்லா தெரிவித்தார்.
-
Vijay: விஜய் கொண்டு போன கத்தரிக்கோலுக்கு பின்னாடி இப்படி ஒரு ஜாதகம்? பிரபலம் விளக்கம் -
ஜனநாயகன் படத்தை இன்று பார்வையிடும் மறு தணிக்கை குழு.. விஜய்க்கு பெரிய ட்விஸ்ட் இருக்கு -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்!












Click it and Unblock the Notifications