கடும் பனிமூட்டம்.. தரையிறங்க முடியாமல் தவித்த பிரதமரின் ஹெலிகாப்டர்! கொல்கத்தாவில் பரபரப்பு!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: மேற்குவங்கத்தின் நாடியாவில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி, கொல்கத்தா விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டரில் சென்றார். ஆனால், தரையிறங்கும் பகுதியில் ஏற்பட்ட கடுமையான பனிமூட்டம் காரணமாக, ஹெலிகாப்டர் தரையிறங்க முடியாமல் தவித்தது.
இதனையடுத்து பிரதமர் பயணித்த ஹெலிகாப்டர் மீண்டும் கொல்கத்தா விமான நிலையத்திற்கே திரும்பியிருக்கிறது. மாற்று பாதையில் பொதுக்கூட்டத்திற்கு செல்வதற்கு அதிகாரிகள் திட்டமிட்டு வருகின்றனர்.













Click it and Unblock the Notifications