மகாத்மா காந்தியின் கொள்கைகளை மேலும் பிரபலப்படுத்த வேண்டும் - பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டர் பதிவு
டெல்லி : மகாத்மா காந்தியின் கொள்கைகளை மேலும் பிரபலப்படுத்த வேண்டும் என்பதே நமது கூட்டு முயற்சியாக இருக்க வேண்டும் எனவும் தினமான இன்று நமது தேசை துணிச்சலுடன் பாதுகாத்த அனைத்து மாவீரர்களுக்கும் வீரவணக்கம் செலுத்துகிறோம் என பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
மகாத்மா காந்தியின் 75 ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதும் மகாத்மா காந்தியடிகளுக்கு பொதுமக்கள் அரசியல் கட்சியினர் பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

மேலும் மகாத்மா காந்தியடிகளின் நினைவு தினமான ஜனவரி 30ஆம் நாள் தியாகிகள் தினமாக இந்தியா முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இந்த இடத்தில் சாதிய பாகுபாடுகளை கலையும் வகையிலும் தீண்டாமையை ஒழிக்கும் வகையில் உறுதி மொழி எடுத்துக் கொள்வது வழக்கமாக இருக்கிறது. டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பலரும் காந்தியடிகளுக்கு மரியாதை செலுத்தினர். தமிழகத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ரவி உள்ளிட்டோர் காந்தி நினைவு தினத்தையொட்டி மரியாதை செலுத்தினர்.

இந்த நிலையில் காந்தியடிகளின் நினைவு தினத்தில் அவரது உன்னதமான கொள்கைகளை மேலும் பிரபலப்படுத்துவது நமது கூட்டு முயற்சியாக இருக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள அவர், பாபுஜியின் புண்ணிய திதியில் அவரை நினைவு கூர்தலோடு, அவரது உன்னதமான கொள்கைகளை மேலும் பிரபலப்படுத்துவது நமது கூட்டு முயற்சியாகும் எனவும், தியாகிகள் தினமான இன்று, நமது தேசத்தை துணிச்சலுடன் பாதுகாத்த அனைத்து மாவீரர்களுக்கும் வீரவணக்கம் செலுத்துகிறோம். அவர்களின் சேவையும், துணிச்சலும் என்றென்றும் நினைவுகூரப்படும் என பதிவிட்டுள்ளார்.
-
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications