ஆதார்- வாக்காளர் அட்டை இணைப்புக்கு எதிரான வழக்கு- டெல்லி ஹைகோர்ட்டை நாட உச்சநீதிமன்றம் அட்வைஸ்
டெல்லி: ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை இணைக்கும் சட்டத்துக்கு எதிராக காங்கிரஸ் மூத்த தலைவர் ரந்தீப்சிங் சுர்ஜிவாலா டெல்லி உயர்நீதிமன்றத்தை நாடலாம் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை இணைக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்பட்டது. இதனடிப்படையில் ஆதார், வாக்காளர் அடையாள அட்டைகள் இணைப்பு பணியை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம் போலி வாக்காளர் அடையாள் அட்டையை தடுக்க முடியும் என்கிறது தேர்தல் ஆணையம்.

ஆனால் ஆதார் என்பது ஒரு இருப்பிடத்துக்கான சான்றிதழ்; அது ஒன்றும் குடியுரிமையை உறுதி செய்கிற சான்றிதழ் அல்லது அடையாள அட்டை கிடையாது. ஆதார் அடிப்படையில் வாக்காளர் அடையாள அட்டையை இணைத்தால் குடிமக்கள் அல்லாதவர்களுக்கும் வாக்குரிமை அளிக்கப்படும் நிலைமை உருவாகும் என்பது காங்கிரஸின் கருத்து. அதேபோல் திமுக, சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், சிவசேனா, பகுஜன் சமாஜ் கட்சிகளும் இந்த சட்டத்தை எதிர்த்தன.
மேலும் மத்திய அரசின் இந்த சட்டத்தை ரத்து செய்யக் கோரி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ரந்தீப் சுர்ஜிவாலா, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு மீது உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையின் போது, மனுதாரர் தரப்பு டெல்லி உயர்நீதிமன்றத்தை நாடலாம் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications