தென்னிந்தியாவில் பரவிய N440K கொரோனா.. 15 மடங்கு அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும்.. ஆய்வாளர்கள் வார்னிங்
டெல்லி: தென்னிந்தியாவில் கடந்த ஆண்டு கண்டறியப்பட்ட N440K கொரோனா வகை என்பது மற்ற வகைகள் விட குறைந்தபட்சம் 15 மடங்கு அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்துவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Recommended Video
இந்தியாவில் தற்போது கொரோனா பரவலின் 2ஆம் அலை தொடங்கியுள்ளது. மகாராஷ்டிரா, டெல்லி போன்ற மாநிலங்களில் கொரோனா 2ஆம் அலை மெல்ல குறைந்து வருகிறது.

அதேநேரம் தமிழ்நாடு, கர்நாகடாக போன்ற தென் மாநிலங்களில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தென் மாநிலங்களில் கண்டறியப்பட்ட N440K கொரோனா வகை மற்ற வகைகள் விட குறைந்தபட்சம் 15 மடங்கு அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்துவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு கொரோனா பரவல் முதல் அலைக்குப் பின்னர் தென்னிந்தியாவின் பல பகுதிகளில் இந்த கொடிய N440K கொரோனா வகை கண்டறியப்பட்டதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். தென் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் இந்த கொரோனா முக்கிய பிரச்சனையாக உருவெடுத்தது.
இருப்பினும், அதன் பின்னர் இந்த கொரோனா வகை தாக்கம் குறைந்துவிட்டது. தற்போது கொரோனா 2ஆம் அலையில் பிரிட்டன் வகை கொரோனா தொற்றும் இரட்டை மரபணு மாறிய வைரசுமே அதிகம் கண்டறியப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கொடிய உயிரிழப்புகளை ஏற்படுத்தும் இந்த N440K வகை கொரோனா மட்டும் வேகமாகப் பரவியிருந்தால் உயிரிழப்புகள் நாட்டில் இன்னும் பல மடங்கு அதிகரித்திருக்கும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
-
எவ்வளவு அடி வாங்கியும் திருந்தல.. வாயை விடும் பாக். அமைச்சர்! இந்தியாவின் ஒரு தாக்குதலுக்கு தாங்காது -
SC, ST இட ஒதுக்கீடு இரண்டு மடங்கு உயர்வு.. மாநில அரசு எடுத்த மிக முக்கியமான முடிவு -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது












Click it and Unblock the Notifications