தென்னிந்தியாவில் பரவிய N440K கொரோனா.. 15 மடங்கு அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும்.. ஆய்வாளர்கள் வார்னிங்
டெல்லி: தென்னிந்தியாவில் கடந்த ஆண்டு கண்டறியப்பட்ட N440K கொரோனா வகை என்பது மற்ற வகைகள் விட குறைந்தபட்சம் 15 மடங்கு அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்துவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Recommended Video
இந்தியாவில் தற்போது கொரோனா பரவலின் 2ஆம் அலை தொடங்கியுள்ளது. மகாராஷ்டிரா, டெல்லி போன்ற மாநிலங்களில் கொரோனா 2ஆம் அலை மெல்ல குறைந்து வருகிறது.

அதேநேரம் தமிழ்நாடு, கர்நாகடாக போன்ற தென் மாநிலங்களில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தென் மாநிலங்களில் கண்டறியப்பட்ட N440K கொரோனா வகை மற்ற வகைகள் விட குறைந்தபட்சம் 15 மடங்கு அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்துவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு கொரோனா பரவல் முதல் அலைக்குப் பின்னர் தென்னிந்தியாவின் பல பகுதிகளில் இந்த கொடிய N440K கொரோனா வகை கண்டறியப்பட்டதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். தென் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் இந்த கொரோனா முக்கிய பிரச்சனையாக உருவெடுத்தது.
இருப்பினும், அதன் பின்னர் இந்த கொரோனா வகை தாக்கம் குறைந்துவிட்டது. தற்போது கொரோனா 2ஆம் அலையில் பிரிட்டன் வகை கொரோனா தொற்றும் இரட்டை மரபணு மாறிய வைரசுமே அதிகம் கண்டறியப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கொடிய உயிரிழப்புகளை ஏற்படுத்தும் இந்த N440K வகை கொரோனா மட்டும் வேகமாகப் பரவியிருந்தால் உயிரிழப்புகள் நாட்டில் இன்னும் பல மடங்கு அதிகரித்திருக்கும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
-
"AI தயாரித்த ரிப்போர்ட் போல உள்ளது.." கீழடி அறிக்கையை திருத்த சொன்ன மத்திய அரசுக்கு அமர்நாத் பதிலடி -
சென்னையை மீண்டும் அலறவிடும் கொரோனா! மருத்துவர் பகிர்ந்த திடுக் தகவல்.. யாருக்கெல்லாம் ஆபத்து? -
இரு துருவத்தில் பயணிக்கும் இந்தியா - அமெரிக்கா.. முதலீட்டாளர்களே இதையெல்லாம் நோட் பண்ணுங்கப்பா!! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம்












Click it and Unblock the Notifications