முதலில் 'மோடி' படத்தை பாருங்க.. அப்புறம் முடிவெடுங்க.. எலெக்சன் கமிஷனுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
டெல்லி: 'மோடி சுயசரிதை' படத்தை வெளியிட அனுமதிக்கலாமா, வேண்டாமா என்பதை. அந்த படத்தை பார்த்துவிட்டு முடிவு செய்யுமாறு தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் சுயசரிதை வாழ்க்கை திரைப்படம் 'பிஎம் மோடி' என்ற பெயரில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விவேக் ஒப்ராய் பிரதமர் மோடி வேடத்தில் நடித்துள்ளார். ஒமங் குமார் இயக்கி உள்ளார். இந்த படத்தின் டிரெய்லர் அண்மையில் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் 'பிஎம் மோடி' படத்தை தேர்தல் சமயத்தில் வெளியிட அனுமதிக்கக் கூடாது என காங்கிரஸ் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தது. இதைஏற்று பிஎம் மோடி படத்தை வெளியிட கடந்த ஏப்ரல் 10ம் தேதி தடை விதித்தது.
இந்நிலையில் தேர்தல் ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது படக்குழு. இந்த வழக்கை இன்று உச்சநீதிமன்றம் விசாரித்தது. அப்போது நீதிபதிகள், முதலில் பிஎம் மோடி திரைப்படத்தை தேர்தல் ஆணைய அதிகாரிகள் பார்க்க வேண்டும் என்றும், அதன் பிறகு படத்தை வெளியடலாமா, வேண்டாமா என்பதை செய்யுமாறும் அறிவுறுத்தியதோடு, வழக்கையும் ஒத்திவைத்தனர்.
பிஎம் மோடி படத்தை தேர்தல் சமயத்தில் வெளியிட அனுமதிக்கக் கூடாது என காங்கிரஸ் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தது. இதை ஏற்று பிஎம் மோடி படத்தை வெளியிட தடை விதித்தது. இதற்கு எதிரான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் முதலில் 'பிஎம் மோடி' படத்தை பார்த்துவிட்டு தேர்தல் ஆணையம் முடிவெடுக்க வேண்டுமென நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
-
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications