விமானிகளைத் தாக்கும் தோல் புற்று நோய் – விஞ்ஞானிகள் திடுக் தகவல்!
டெல்லி: விமானிகள் மற்றும் விமான ஊழியர்களுக்கு தோல் புற்றுநோய் அபாயம் அதிகரித்து வருவதாக ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்றவர்களை விட இவர்களுக்கு இந்த அபாயம் இரண்டு மடங்கு அதிகமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெலனோமா என்ற இந்த தோல் புற்றுநோயானது சாதாரண மக்களை விட விமானிகளுக்கும், விமான ஊழியர்களுக்கும்தான் சீக்கிரமே தாக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளதாம்.

புற ஊதாக் கதிர் ஆபத்து:
அதிக உயரத்தில் விமானம் பறக்கும்போது இவர்களுக்கு அயனி கதிர்வீச்சும், புற ஊதாக் கதிர்வீச்சும் அதிக அளவில் தாக்குவதால் இந்த அபாயம் அதிகரிப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அதிகமான கதிர்வீச்சு:
9000 மீட்டர் உயரத்தில் பறக்கும்போது தரையில் இருப்பதை விட 2 மடங்கு அதிக அளவில் புற ஊதாக் கதிர்வீச்சு அளவு இருக்கும் என்று கூறுகிறார் சான்பிரான்சிஸ்கோவின் கலிபோர்னியா பல்கலைக்கழக பேராசிராயரும், ஆய்வுக் குழுத் தலைவருமான மார்ட்டினா சான்லோரென்சா.

2 லட்சம் பேரிடம் ஆய்வு:
இந்த பிரச்சினை தொடர்பாக 2 லட்சத்து 66 ஆயிரம் பேரிடம் 19 விதமான ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன.

புற்றுநோய் ஆபத்து:
இதில் விமானிகளுக்கு 2.22 சதவீத அதிக அபாயமும், விமான ஊழியர்களுக்கு 2.09 சதவீத அபாயமும் இருக்கிறதாம்.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications