ராம்நாத் கோவிந்த் தேர்வை விமர்சனம் செய்த பெண் நிருபர் மீது வன்கொடுமை சட்டத்தில் வழக்கு போட்ட பாஜக!
டெல்லி: குடியரசு தலைவர் பதவிக்கான பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் தேர்வை விமர்சனம் செய்த பெண் பத்திரிகையாளர் மீது வன்கொடுமை சட்டத்தின்கீழ் புகார் பதிவு செய்துள்ளார் பாஜக செய்தித்தொடர்பாளர் நுபுர் ஷர்மா.
ஆங்கில இதழில் பணியாற்றும் பெண் பத்திரிகையாளர் ராணா அயூப், ராம்நாத் கோவிந்த் நியமனத்தை பிரதீபா பாட்டிலோடு ஒப்பிட்டு கூறியிருந்தார். பிரதீபா பாட்டிலை மோசமான தேர்வு என கூறினார்களே என்ற அர்த்தத்தில் அவர் டிவிட் செய்திருந்தார்.

ராம்நாத்கோவிந்த் தலித் வகுப்பை சேர்ந்தவர் என்பதால், இதை வன்கொடுமை சட்டம் (1989)ன்கீழ் புகாராக பதிவு செய்துள்ளார் பாஜக செய்தித்தொடர்பாளர் நிபுர் ஷர்மா. இதை டிவிட் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
Filed a complaint against Journalist Rana Ayyub under SC/ST Act, 1989 for her derogatory tweet about Hon'ble Sh. #RamNathKovind ji pic.twitter.com/sVk7ZqjQUk
— Nupur Sharma (@NupurSharmaBJP) June 19, 2017
இதற்கு ராணா அயூப் ஆச்சரியம் தெரிவித்துள்ளார். எனவே யாராக இருந்தாலும் ராம்நாத் கோவிந்த் தேர்வு குறித்து விமர்சனங்கள் செய்வது தடுக்கப்ப்டடுள்ளது.
-
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications