தூக்கு தண்டனை: சமூக விரோத சக்திகளை நீதி தேவதையே தண்டித்திருக்கிறார்: ஷிண்டே

டெல்லியில் கடந்த டிசம்பர் மாதம் 16ம் தேதி ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கில் 4 பேருக்கு விரைவு நீதிமன்றம் இன்று தூக்குத் தண்டனை விதித்தது.
இந்த தீர்ப்புக்கு நாடு முழுவதும் உள்ள சமூக ஆர்வலர்களும், பெண்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இது குறித்து கருத்து தெரிவித்த மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே, நீதிமன்ற தீர்ப்பு திருப்தியளிக்கிறது என்றும், உயிரிழந்த பெண்ணிற்கும், அவரது குடும்பத்தாருக்கும் நியாயம் கிடைத்துள்ளது என்று கூறினார்.
நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தான் வரவேற்பு தெரிவிப்பதாக கூறிய அவர், நீதி தேவதையே நேரடியாக வந்து சமூக விரோத சக்திகளை தண்டித்துள்ளார் என்றார்.
நீதித்துறைக்கு எந்தவிதத்திலும் அழுத்தம் தர முடியாது என்று தெரிவித்த ஷிண்டே, இந்த தீர்ப்புக்கு எதிரான உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம் என்றும் அவர் கூறினார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications