தனுஷ் ஏவுகனை சோதனை வெற்றி; ஒடிசா கடற்படை தளத்தில் ஏவப்பட்டது
Subscribe to Oneindia Tamil
சந்திப்பூர்: ஒடிசா மாநிலம் சந்திப்பூர் அருகே பலசூரில் உள்ள கடற்கரையில் தனுஷ் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
இந்திய கடற்படைக்கு சொந்தமான கப்பலில் இருந்து இன்று காலை 11.10 மணிக்கு தனுஷ் ஏவுகணை விண்ணில் ஏவப்பட்டது. இந்த ஏவுகணை, 500 முதல் 1000 கிலோ அளவில் அணு ஆயுதங்களை தாங்கிச் சென்று கடல் இலக்கை தாக்கும் வல்லமை கொண்டது.

மேலும் இந்த ஏவுகனை ராணுவ ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பால் கடற்படைக்கென்றே பிரத்யோகமாக வடிமைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications