தனுஷ் ஏவுகனை சோதனை வெற்றி; ஒடிசா கடற்படை தளத்தில் ஏவப்பட்டது
Subscribe to Oneindia Tamil
சந்திப்பூர்: ஒடிசா மாநிலம் சந்திப்பூர் அருகே பலசூரில் உள்ள கடற்கரையில் தனுஷ் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
இந்திய கடற்படைக்கு சொந்தமான கப்பலில் இருந்து இன்று காலை 11.10 மணிக்கு தனுஷ் ஏவுகணை விண்ணில் ஏவப்பட்டது. இந்த ஏவுகணை, 500 முதல் 1000 கிலோ அளவில் அணு ஆயுதங்களை தாங்கிச் சென்று கடல் இலக்கை தாக்கும் வல்லமை கொண்டது.

மேலும் இந்த ஏவுகனை ராணுவ ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பால் கடற்படைக்கென்றே பிரத்யோகமாக வடிமைக்கப்பட்டுள்ளது.
More From
-
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்! -
உலகப்போர் 3.. கிளைமேக்ஸை நோக்கிச் செல்கிறது ஈரான் போர்.. அமெரிக்கா கையில் எடுக்கும் அணுகுண்டு! -
எக்சிட் பிளான் இல்லை.. டிரம்பிற்கு 'நரகமாக' மாறும் ஈரான்.. அணு ஆயுதத்தை கையில் எடுக்கும் அமெரிக்கா!












Click it and Unblock the Notifications