For Quick Alerts
For Daily Alerts
Just In
சசிகலாவை சந்திக்க நேரம் கேட்டு காத்திருக்கும் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள்!
சசிகலாவை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாக தினகரன் ஆதரவு எம்எல்ஏ தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
குடகு: சசிகலாவை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாக தினகரன் ஆதரவு எம்எல்ஏ தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் கர்நடாக மாநிலம் குடகு பகுதியில் உள்ள ரிசார்ட்டில் தங்கியுள்ளனர். அவர்கள் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை சந்திக்க முடிவு செய்துள்ளனர்.
இதற்காக அவர்கள் சிறை நிர்வாகத்திடம் அனுமதி கோரியுள்ளதாக தினகரன் ஆதரவு எம்எல்ஏ தங்கச் தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். வரும் 24ஆம் தேதி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் சசிகலாவை சந்திக்க நேரம் கேட்டுள்ளனர்.
அப்போது எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது குறித்தும் ஆட்சியை கவிழ்ப்பது குறித்தும் முக்கிய ஆலோசனை நடத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
English summary
Dinakaran supportive MLAs going to meet sasikala in Bengaluru jail on 24th of this month. They areseeking permission from jail.
Story first published: Tuesday, September 19, 2017, 11:38 [IST]