சில்ட்ரன் பேங்க் ஆஃப் இந்தியா... உ.பியில் உள்ள ஏ.டி.எம் ஒன்றில் கத்தை கத்தையாக வரும் கள்ள நோட்டு!
உ.பியில் உள்ள ஏ.டி.எம் ஒன்றில் கத்தை கத்தையாக கள்ள நோட்டு வந்துள்ளது.
லக்னோ: உ.பியில் உள்ள ஏ.டி.எம் ஒன்றில் கத்தை கத்தையாக கள்ள நோட்டு வந்துள்ளது. கான்பூர் அருகே இருக்கும் ஆக்சிஸ் பேங்க் ஏடிஎம்மில் இருந்து இந்த பணம் வந்துள்ளது.
இதுகுறித்து இரண்டு பேர் புகார் அளித்துள்ளார்கள். போலீஸ் தற்போது இதுகுறித்து விசாரித்து வருகிறது.
ஏடிஎம்மில் எப்படி கள்ள நோட்டு வந்தது என்று தெரியவில்லை என்று வங்கி நிர்வாகிகள் கூறியுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
|
குழந்தைகள் விளையாடுவது
இந்த பணம் குழந்தைகள் வைத்து விளையாடும் பணம் ஆகும். இது பார்க்க அப்படியே பணம் போலவே இருக்கும். ஆனால் இதில் சில்ட்ரன் பேங்க் ஆஃப் இந்தியா என்று மேலே எழுதி இருக்கும்.

எவ்வளவு பணம்
இதில் இரண்டு பேர் பணம் எடுத்துள்ளார்கள். முதலில் எடுத்தவர் 10,000 ரூபாய் எடுத்துள்ளார். அடுத்து எடுத்தவர் 20,000 ரூபாய் எடுத்துள்ளார். இதில் எல்லா பணமும் 500 ரூபாய் நோட்டுகள் ஆகும்.

புகார் அளிக்கப்பட்டது
முதலில் வந்தவர் கொடுத்த புகார் உடனடியாக அங்கு இருக்கும் லெட்ஜரில் பதிவு செய்யப்பட்டது. இரண்டாவது நபரும் புகார் கொடுத்ததை அடுத்து இந்த விஷயம் பெரிதானது. பின் போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு புகார் பதிவு செய்யப்பட்டது.
|
மூடினார்கள்
இதையடுத்து அந்த ஏடிஎம்மை அதிகாரிகள் உடனடியாக மூடினார்கள். இதுகுறித்து விசாரிக்கப்படும் என்றுள்ளனர். இந்த சம்பவம் எப்படி நடந்தது என்றே தெரியவில்லை என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications