கோபால் சுப்பிரமணியம் விவகாரம் குறித்து பிரதமர் மோடி வருத்தம்?
டெல்லி: மூத்த வழக்கறிஞர் கோபால் சுப்பிரமணியம் விவகாரம் குறித்து பிரதமர் மோடி வருத்தம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்குமாறு 4 பேரின் பெயர்களை மூத்த நீதிபதிகள் குழு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது. இதில் முன்னாள் சொலிசிட்டர் ஜெனரலும், மூத்த வழக்கறிஞருமான கோபால் சுப்பிரமணியத்தின் பெயரை மறுபரிசீலனை செய்யுமாறு மத்திய அரசு தெரிவித்தது.

இது குறித்து அறிந்த கோபால் தான் உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிக்கான பரிசீலனையில் இருந்து வாபஸ் பெறுவதாக அறிவித்தார். அவர் தனது பெயரை நிராகரித்த மத்திய அரசு மீது குறை கூறினார். இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்தது.
இந்நிலையில் டெல்லியில் உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதி பி.எஸ். சவுகானுக்கு நடந்த பிரிவு உபச்சார நிகழ்ச்சியில் தலைமை நீதிபதி ஆர்.எம். லோதா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், பரிந்துரை செய்யப்பட்ட 4 பேரில் ஒருவரை மட்டும் நிராகரிப்பது ஒருதலைப்பட்சமானது.
நீதித்துறையின் சுதந்திரம் சமரசம் செய்யப்பட வேண்டி வந்தால் நான் பதவியை ராஜினாமா செய்வேன் என்றார். ஆனால் மத்திய அரசோ கோபால் சுப்பிரமணியத்தின் பெயரை மறுபரிசீலனை செய்யுமாறு கூறியது சரியே என்று தெரிவித்துள்ளது.
இதற்கிடையே கோபால் விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி வருத்தம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications