Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குஜராத்: 89 தொகுதிகளுக்கு சனிக்கிழமை முதல் கட்ட வாக்குப் பதிவு- பலத்த பாதுகாப்பு!

குஜராத் சட்டசபை தேர்தலில் 89 தொகுதிகளுக்கு நாளை முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

Subscribe to Oneindia Tamil

காந்திநகர்: குஜராத் மாநில சட்டசபை தேர்தலில் முதல் கட்டமாக நாளை 89 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இதையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

குஜராத்தின் 182 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு நாளையும் 14-ந் தேதியும் நடைபெற உள்ளது. இந்த வாக்குகள் டிசம்பர் 18-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

Gujarat Assembly Elections: Voting for 1st phase tomorrow

முதல் கட்டமாக நாளை 19 மாவட்டங்களின் 89 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. மொத்தம் 24,689 வாக்குச் சாவடிகள் இதற்காக அமைக்கப்பட்டுள்ளன.

2,12,31,652 கோடி வாக்காளர்கள் முதல் கட்ட தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். இவர்களில் ஆண்கள்- 1,11,05,933; பெண்கள்- 1,01,25,472; மூன்றாம் பாலினத்தவர்- 247.

2வது கட்டமாக 93 தொகுதிகளுக்கு டிசம்பர் 14-ல் வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இதில் 2,22,96,867 பேர் வாக்களிக்க உள்ளனர். இந்த தேர்தலையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+