ஆந்திரத்தில் புயலால் ரூ.70,000 கோடி சேதம்: சந்திரபாபு நாயுடு
Subscribe to Oneindia Tamil
விசாகப்பட்டினம்: ஆந்திரத்தில் ஹூட் ஹூட் புயலால் ரூ.70,000 கோடி அளவுக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளன என்று அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக விசாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் சந்திரபாபு நாயுடு கூறியதாவது:

புயலால் கடலோர மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. அங்கு இயல்பு வாழ்க்கை திரும்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
முதல்கட்ட மதிப்பீட்டில், ரூ.70,000 கோடிக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. புயலால் பாதிப்படைந்த பகுதிகளில் மீட்புப் பணிக்கும், மக்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்குவதற்கும் முன்னுரிமை கொடுத்து வருகிறோம். புயல் சேதத்தை மதிப்பிட மத்திய அரசின் குழு, ஓரிரு நாள்களில் வரும் என எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு சந்திரபாபு நாயுடு கூறினார்.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications